Tamil_Blog

ராம பிராணப்பிரதிஷ்டை பூஜை

ஸ்கந்த கிரி முகாம், 22/01/2024 ராமர் பிறந்த இடத்தில் பிராணப்பிரதிஸ்டை நடந்து கொண்டு இருக்கும் சமயம், ஸ்கந்தகிரி முகாமில் இராம நாமம் எதிரொலித்தது. முகாமில்  ஆச்சாரியார் அவர்கள் முன்னிலையில் இராமரின் பூஜை நடைபெற்றது. ஆசாரியர்கள் பேசியதாவது தர்மத்திற்கு பிரதிஷ்டை. எதற்கு அவதாரம்? […]

ராம பிராணப்பிரதிஷ்டை பூஜை Read More »

An Island of Devotees

13/01/2024, சனிக் கிழமை, ஸ்கந்த கிரி முகாம். இன்று மாலை தரிசனம் தந்த சமயம், ஆச்சாரியாள் எப்படி வெள்ளம் போன்று குவிந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தருவார்களா என்ற சந்தேகம்.  வரிசையில் வரும் பக்தர்கள்,  தனியாக நிற்கும் பக்தர்கள், ஆங்காங்கே  நிற்கும்

An Island of Devotees Read More »

ஸ்ரீ பாரதிய ஜோதிர்யஸ்து விக்யான் சன்ஸ்தா அமராவதி சாஸ்த்ர பண்டித சத்கரம் – Sadas

ஸ்கந்த கிரி, செகந்திராபாத் முகாம், 10/01/2024 முக்கியமானது வேதம். வேதத்தை தோஷம் அணுகாது. அக்னி ஶ்ரிஸ்டியின் காரணம், அனைத்தையும் புனிதப் படுத்தவே. வேதம், அத்யாயணம் செய்பவர்கள், பசுக்கள் பாதுகாக்கப் பட வேண்டும். கீழ்கண்ட மந்திரத்திற்கு அருமையான விளக்கம் தந்தார்கள்: मतुवाता रुतायते

ஸ்ரீ பாரதிய ஜோதிர்யஸ்து விக்யான் சன்ஸ்தா அமராவதி சாஸ்த்ர பண்டித சத்கரம் – Sadas Read More »

காந்திஜியும் மஹாபெரியவரும்

15/06/2023Nizamabadவியாழக்கிழமை காலை சுமார் 4.35 மணிக்கு பூஜைக்கு செல்லும் முன், ஆச்சாரியாள் அவர்கள் மகாத்மா காந்தி சிலை முன் நின்று கொண்டு கல்வெட்டை படித்துக் கொண்டு இருந்தார். கல்வெட்டு கடந்த காலத்தை நமக்கு கூறும் ஒரு சாசனம். கல்வெட்டுக்கள் நடந்த சரித்திர

காந்திஜியும் மஹாபெரியவரும் Read More »

Govindapura_Bhajan_Group

கோவிந்தபுர பஜனைக் குழு

விசாக பட்டினம்16/02/2023ஒரு சிலர் எடுக்கும் சங்கல்பம், அவர்களின் வாழ்நாட்களில் நிறைவேறும் என்று இல்லை. ஒருவர் எடுக்கும் சங்கல்பம் ஒருவரின் நல்ல சங்கல்பம், சங்கல்பம் எடுத்தவர் மறைந்த பின்னும், அந்த சங்கல்பம் உயிர் பெற்று வரும். அந்த சங்கல்பம் எங்கும் உயிர் பெற்று

கோவிந்தபுர பஜனைக் குழு Read More »

Scroll to Top