Author name: SA Srinivasa Sarma

கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கவும் – Recite Kanakadhara Stotram

14/04/2024, திருப்பதி முகாம் இன்று காலை ஒரு தாய், தன் மகளை அழைத்துக் கொண்டு , ஆச்சாரியார் அவர்களை தரிசனம் காண வந்திருந்தார்கள். அந்தத் தாய், தன் மகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆச்சாரியாள் அவர்கள், தன்

கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கவும் – Recite Kanakadhara Stotram Read More »

வேதோ நித்யம் அதீயதாம் – Study Vedas Daily

13/03/2024திருப்பதி காலையில் தண்டலம் வேத பாடசாலையிலிருந்து வேத வித்யார்த்திகள் வந்திருந்தார்கள். அவர்கள் வேத மந்திரங்கள் ஆச்சாரியார்கள்.முன்பு பாராயணம் செய்தார்கள். அவர்களை ஆசிர்வாதம் செய்து, “நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து, பாராயணம் செய்ய வேண்டும்” என்ற போது, என் கண் முன் ஆதிசங்கரரே

வேதோ நித்யம் அதீயதாம் – Study Vedas Daily Read More »

Periyava celebrates Vinayaka Chathurti

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கே தடைகள் வருகிறதே என்று பலர் கூறலாம். அதனால் தான் என்னவோ, விநாயகருக்கு – vighna- raja (தடைகள் தருபவன்) மற்றும் vighna-hartha (தடைகளை நீக்குபவன்) என்று பெயர். Vighna-hartha அனைவருக்கும் தெரியும்.

Periyava celebrates Vinayaka Chathurti Read More »

மஹாகவி பாரதியார் வாழ்ந்த காசி இல்லம்

காசி முகாம் காஞ்சி பீடத்தின் கிளைக்கு முன் வலது புறம் ஒரு பிரசித்தி பெற்ற இல்லம். ஆம். மஹாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்.பாரதியார் தன் தந்தை இறந்த பின். 1898ம் ஆண்டு பாரதியாரின் அத்தை குப்பம்மாள் அறிவுரையை கேட்டு, காசி நகரம்

மஹாகவி பாரதியார் வாழ்ந்த காசி இல்லம் Read More »

காந்திஜியும் மஹாபெரியவரும்

15/06/2023Nizamabadவியாழக்கிழமை காலை சுமார் 4.35 மணிக்கு பூஜைக்கு செல்லும் முன், ஆச்சாரியாள் அவர்கள் மகாத்மா காந்தி சிலை முன் நின்று கொண்டு கல்வெட்டை படித்துக் கொண்டு இருந்தார். கல்வெட்டு கடந்த காலத்தை நமக்கு கூறும் ஒரு சாசனம். கல்வெட்டுக்கள் நடந்த சரித்திர

காந்திஜியும் மஹாபெரியவரும் Read More »

Scroll to Top