June 2023

காந்திஜியும் மஹாபெரியவரும்

15/06/2023Nizamabadவியாழக்கிழமை காலை சுமார் 4.35 மணிக்கு பூஜைக்கு செல்லும் முன், ஆச்சாரியாள் அவர்கள் மகாத்மா காந்தி சிலை முன் நின்று கொண்டு கல்வெட்டை படித்துக் கொண்டு இருந்தார். கல்வெட்டு கடந்த காலத்தை நமக்கு கூறும் ஒரு சாசனம். கல்வெட்டுக்கள் நடந்த சரித்திர

காந்திஜியும் மஹாபெரியவரும் Read More »

பெங்களூரு முகாமின் பூஞ்சோலை

அன்று பூத்த மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோவில் சுற்றி பூங்காவனம் அமைத்தார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய குளம் வெட்டினார்கள்.பெங்களூரு முகாமில் ஒவ்வொரு மலரும் முகாமில் உள்ள பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது என்றால்

பெங்களூரு முகாமின் பூஞ்சோலை Read More »

Scroll to Top