Srimatham News

Periyava celebrates Vinayaka Chathurti

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கே தடைகள் வருகிறதே என்று பலர் கூறலாம். அதனால் தான் என்னவோ, விநாயகருக்கு – vighna- raja (தடைகள் தருபவன்) மற்றும் vighna-hartha (தடைகளை நீக்குபவன்) என்று பெயர். Vighna-hartha அனைவருக்கும் தெரியும்.

Periyava celebrates Vinayaka Chathurti Read More »

பெங்களூரு முகாமின் பூஞ்சோலை

அன்று பூத்த மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோவில் சுற்றி பூங்காவனம் அமைத்தார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய குளம் வெட்டினார்கள்.பெங்களூரு முகாமில் ஒவ்வொரு மலரும் முகாமில் உள்ள பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது என்றால்

பெங்களூரு முகாமின் பூஞ்சோலை Read More »

ஷோபா யாத்திரை

16/04/2023சித்திரை 3, ஸுபக்ருது வருஷம் ஞாயிற்றுக் கிழமை இன்று த்ரிகால பூஜை முடிந்த பின், மாலை ஷோபா யாத்திரை நடைபெற்றது. சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் ஆச்சாரியார் அவர்கள் குதிரை வண்டியில் அமர்ந்து நகர்வலம் வந்தார்கள். மடை வெள்ளம் போல். திரண்டு

ஷோபா யாத்திரை Read More »

Scroll to Top